Saturday 22 February 2020

ஆன்மீக அரசியல்: காந்திய பார்வையில்

"ஆன்மீக அரசியல்"

காந்திய பார்வையில்...


அது திபத் தலாய்லாமாவும் முன்னுரைந்தது...

"என் வாழ்க்கை தான் என் செய்தி" என்று, தான் எழுதி எல்ல கருத்துகளையும் தன்னோடு சேர்த்து புதைக்க சொன்ன மகாத்மா காந்தி சொல்லும்
"நீ விரும்பும் மாற்றம், உன்னிலிருந்து துவங்கட்டு" என்பதே அதன் கரு...

ஒரு முட்டை வெளியிருந்து உடைக்கப்பட்டால் "ஒரு உயிர் வாழ்வின் முடிவு",
அதுவே உள்ளிருந்து உடைக்கப்பட்டால்
"ஒரு உயிர் வாழ்வின் துவக்கம்"

இந்த கருத்தியலை மக்களிடம் சேர்ப்பதும் மாற்று அரசியல்...

பொய்கலின்றி, வன்மமும்- வெறுப்பும் இல்லாமல்... சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது
"ஆன்மீகம் அரசியல்"

பொய்யான தகவல்களை, வெறுப்பை பரப்பும் நம்மிடம் இருந்து வரும் தலைவன் எப்படி இருப்பார்??

பட்ட படிப்பு படித்தும் "முட்டாள்கலாக" இருக்கு நம் இனத்திலிருந்து எப்படி பட்ட தலைவர்கள் வருவார்கள்??

எந்த ஒரு முன்னெடுப்பிளும் பங்களிக்காமல், உரிமை என்று மட்டும் கூச்சலிட்டுக்கொண்டு, கடமைகளை தவிர்த்து ஒதுங்கும் நம் கூட்டத்தில் எப்படி பட்ட தலைவர்கள் வருவார்கள்??

நம் தலைவர்கள், நம் பிரதிபளிப்பு மட்டுமே!!

நாம் தேர்வு செய்தவர்கள் தாம் அவர்கள்!!!

ஆன்மீகம்.... வாழ்க்கையின் அர்தத்தை தேடுவது... எல்லையோ, முடிவோ இல்லாதது...

நாம் நினைக்கு எல்லாம் நம் கணக்கு போல, நம் எண்ணம் போல நிறைவடையாது, அதன் முடிவு (Result) பல காரணிகளால் தீர்மானிக்கப்படுபவை... அந்த காரணிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் அதை "கடவுள்" என்ற நம்பிக்கையில் நடக்கலாம்.

எனக்கு இந்த கணக்குக்கு "விடை தெரியாது" என்பது இயல்பு... விடையை தேடுகின்றேன் என்பது "ஆத்தீகம்"... இதற்கு விடை என்று ஒன்று இல்லை என்பது "நாத்திகம்"

தன்மீது நம்பிக்கையின்றி "கடவுளின்" உருவத்தை மட்டும் வழிபடுபவனும் நாத்திக்கனே!!

We suffer with the mania of Scientific Evidence... But we should not neglect that many Scientific Theories are formulated on the basis of certain ASSUMPTIONS!!!

Unscientific!?? It's not....

மாற்றம் நம்மிலிருந்து துவக்கட்டும்!!

#BetheChange #Bapu150

எல்லா புதிய சிந்தனையும் ஆரம்பத்தில் ஏளனம் செய்யப்படுவது இயல்பு...
#Rajinikanth #SpiritualPolitics

No comments:

Post a Comment